வணக்கம்.
இப்புவியில் மனிதன் தோன்றிய காலந்தொட்டு தமிழனின் வீரமும் தியாகமும் எண்ணிப்பார்க்கையில் நம்மினத்தின் பெருமையும் புகழும் நன்கு புலப்படும். அதன் நிகழ்காலச் சான்றுகளாக நம் கண்முன்னே இன்றும் இருப்பவர்களில் தமிழினத்தின் தன்னிகரில்லாத் தலைவர், என் அண்ணன் மாவீரன் பிரபாகரன் ஒருவர் மட்டுமே. அவரது தியாகத்தையும் மேலும் பல உண்மைகளையும் உலகுக்கு உணர்த்த வேண்டி மலைநாடு வந்துள்ள ஐயா பழ. நெடுமாறன் அவர்களைக் காணும் பெரும்பாக்கியம் கிட்டியது.
அதன் இலத்திரன் படங்கள் இவை.