முன்னோட்டத் தேர்வுத்தாள் தொகுப்புகள்

Tuesday, May 12, 2009


நமது சங்கத்தின் நடவடிக்கைகளுள் ஒன்றாக 'SPM தமிழ் இலக்கிய வழிகாட்டி' நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியை குமாரி புஸ்பவள்ளி சக்திவேல் அவர்களின் அரிய முயற்சியால் படைக்கப்பட்டுள்ள இந்நூல் தற்பொழுது மாநிலம் முழுவதும் உள்ள இடைநிலைப்பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆசிரியப் பெருந்தகைகள் அனைவரும் மாணவர்களை வாங்குமாறு ஊக்கப்படுத்தி மன்றத்தின் நடவடிக்கைக்கு ஆதரவு நல்குமாறு வேண்டுகிறோம்.நன்றி.

No comments:

Post a Comment